கொடைக்கானலில் கூடுதலாக 2நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலை துறை அறிவிப்பு.
கொடைக்கானலில் கூடுதலாக 2நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலை துறை அறிவிப்பு.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 60வது மலர் கண்காட்சி 26ஆம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு நாட்கள் (29,30) திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய 2 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலை துறை அறிவிப்பு.
Tags :