2வது  நாளாக மீன்கள் விலையேற்றத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்

by Editor / 01-07-2023 08:58:30am
2வது  நாளாக மீன்கள் விலையேற்றத்தால் பொதுமக்கள் ஏமாற்றம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்விலை கடுமையாக உயர்வு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நேற்றுவரை கிலோ 450-ரூ க்கு விற்பனை ஆன ஊளி மீன் 700-ரூ க்கும் 300-ரூ க்கு விற்பனை ஆன சூரை மீன் 400-ரூ க்கும் 1-கூடை நெத்திலி மீன் 4000-ரூ க்கும் 1-யானை திருக்கை மீன் 10-ஆயிரம் ரூக்கும் விற்பனை விலையேற்றத்தால் மீன்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்<br /> &nbsp;
 

Tags :

Share via