திண்டுக்கல் கொலையில் 8 பேர் நீதிமன்றத்தில் சரண் 

by Editor / 21-07-2023 11:59:10am
திண்டுக்கல் கொலையில் 8 பேர் நீதிமன்றத்தில் சரண் 

திண்டுக்கல் அண்ணா நகரில் பிரபல ரவுடி பட்டறை சரவணன் கொலை வழக்கில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஆசிக் முகம்மது, முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், முகமது இர்பான்,  சக்தி மகேஸ்வர், முகமது அப்துல்லா மற்றும் சேக் அப்துல்லா ஆகிய எட்டு பேர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via