அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த -பா. ஜ. கட்சித் தலைவர் அண்ணாமலை தலைமையில்ஆர்ப்பாட்ம்ட
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னைசோழிங்கநல்லூர் மண்டலத்தில் , திமுக அரசை கண்டித்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் .தேர்தல் வாக்குகளை நிறைவேற்ற வேண்டும் கனிம வளக் கொள்கையை தடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 10 அம்சைக்குகளை வலியுறுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. .இப் போராட்டத்தில். சென்னை கிழக்கு மாவட்ட 198 வது வட்டத்தில் மாவட்டத் தலைவர் சாய் சத்யன், 198 வது மாமன்ற உறுப்பினர் என். சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
இன்று பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகமெங்கும் ஊராட்சி, பேரூராட்சி ,நகராட்சி, மாநகராட்சியிலும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ..
Tags :