அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றம் 

by Editor / 07-08-2023 08:24:42am
அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றம் 

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடரும் கடல் சீற்றம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11-பைபர் படகுகள் கடலில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் மீனவர்கள் போராடி மீட்டனர் மீன்வளத்துறை சார்பில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடையும் விதிக்கப்பட்டதால் குளச்சல் முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags :

Share via