மிளகாய் பொடி தூவி கணவர் கொலை

by Staff / 22-08-2023 03:27:41pm
மிளகாய் பொடி தூவி கணவர் கொலை

 தேனி மாவட்டம் பாலகோம்பை அருகே சண்முகவேல் என்பவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் குடிபோதையில் அவரது இரண்டு மகன்களை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவர் கண்களில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக அவரை வெட்டினார்.இதில் சம்பவ இடத்திலேயே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via