விடிய விடிய பெய்த கனமழை 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 29-08-2023 09:36:16am
விடிய விடிய பெய்த கனமழை 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் கடலோர பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags : பைபர் படகு மீனவர்கள்

Share via