திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகர்மன்ற 1வது வார்டு உறுப்பினர் ரேவதி திருமூர்த்தி, மற்றும்
17 வது வார்டு உறுப்பினர் நந்தினிதேவி ராஜகணேஷ், 20 வது வார்டு உறுப்பினர் வள்ளியம்மாள்,
பள்ளிபாளையம் ஒன்றியம் 8வது வார்டு கவுன்சிலர் தனசேகரன், குப்பாண்டபாளையம் ஊராட்சி 12 வது வார்டு திமுக பிரதிநிதி ரவி, ஜேஜே நகர் திமுக கிளை பொருளாளர் மணிவண்ணன். ஆகியோர் திமுகவில் இருந்து விலகி அதிமுத பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள இல்லத்தில் இணைந்தனர்.
Tags : திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்.