சத்தீஸ்கரில் குற்றங்கள் அதிகரிப்பு - பிரதமர் மோடி
சத்தீஸ்கரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “குற்றங்களும் அதிகரித்து காணப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊழலும், வளர்ச்சி என்பதே துளியும் இல்லை என்பதால் இங்கு ஆட்சிமாற்றம் தேவைப்படுகிறது. அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் போட்டி போடுகின்றன; சத்தீஸ்கரில் வளர்ச்சி என்பது காங்கிரஸ் தலைவர்களின் கஜானாவில் மட்டுமே உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tags :