மகன் தலையை சமைத்து சாப்பிட்ட தாய்
எகிப்தின் பாகஸ் பகுதியில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. ஹனா முகமது ஹசன் என்ற பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது 5 வயது மகன் யூசப்புடன் தனியாக வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ஹனா, சமீபத்தில் தனது மகன் யூசுப்பை கத்தியால் குத்தி கொன்றார். பின்னர் தலை மற்றும் உடற்பகுதியை தனியாக பிரித்து, தலைப் பகுதியை வெந்நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டுள்ளார். தன் மகன் எப்போதும் அவருடன் இருக்கவே சமைத்து சாப்பிட்டதாக விசாரணையில் கூறினார். இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :