மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

by Admin / 24-10-2023 10:41:33am
 மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை -அண்ணனூர் ரயில் தொழில்பேட்டையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு  மூன்றாவது நடைமேடைக்கு... ஆவடியிருந்து சென்னை பீச்  மார்க்கமாக செல்ல வேண்டிய மின்சார ரயில், சுமார் அதிகாலை 5 40 மணி அளவில் நடைமேடையில் நிறுத்தாமல் அரக்கோணம் மார்க்கமாக ஓட்டுநர் கவனக்குறைவாக இயக்கியுள்ளார்.  அதனால், மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், சென்னையில் இருந்து அரக்கோணம் திருத்தணி மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து ரயில் சேவைகளும் தாமதமாக புறப்படுகின்றன  பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் . பயணிகள்  இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

 

 

Tags :

Share via

More stories