அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு பிற்பகலில் விசாரணை

by Staff / 01-11-2023 03:04:44pm
அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு பிற்பகலில் விசாரணை

தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவரது சகோதரர் சிவானந்தன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்ட மனுவை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ தனது வாதத்தை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மாவட்ட நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று பிற்பகல் எடுத்து வைக்க உள்ளார்

 

Tags :

Share via