மனைவியுடன் உல்லாசம்.. கள்ளக்காதலன் கொடூர கொலை

by Staff / 02-11-2023 12:48:09pm
மனைவியுடன் உல்லாசம்.. கள்ளக்காதலன் கொடூர கொலை

உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் கள்ளக்காதலனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரத் என்பவரின் மனைவி சீமாதேவி வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் சஷி சர்மா என்பவருடன் திருமணத்திற்கு புறம்பான பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், சஷி சர்மாவும் சீமாதேவியும் உல்லாசமாக இருப்பதை பார்த்த கணவன் பாரத் தனது நண்பர்களுடன் சசி சர்மாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சசி சர்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாரத்தை கைது செய்தனர்.
 

 

Tags :

Share via