தலைநகரை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு
உலகளவில் அதிகளவு மாசடைந்த காற்றைக் கொண்ட நகரமாக நம் தலைநகர் டெல்லி இருக்கிறது. இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் காற்று மாசு என்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குறிப்பாக அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல கனரக வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
Tags :