ஆதராத்தை வெளியிட்ட வானதி சீனிவாசன்

by Staff / 17-11-2023 12:56:04pm
ஆதராத்தை வெளியிட்ட வானதி சீனிவாசன்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, ரூ.2000 - ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. ஆனால், இது வதந்தி, மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சருக்கு பதிலடி கொடுக்கும். வகையில் வானதி சீனிவாசன் தனது சமூகவலைதளப்பக்கத்தில், எது வதந்தி..?, ஆதாரம் இதோ..! என்ற வாசகத்துடன் ரூ.2000. ரூ.3000-க்கான டிக்கெட்டை வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via