மாலைக்குள் மீட்கப்படும் சுரங்க தொழிலாளர்கள்

by Staff / 28-11-2023 02:20:11pm
மாலைக்குள் மீட்கப்படும் சுரங்க தொழிலாளர்கள்

உத்தரகண்ட் சுரங்கபாதையில் 41 தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க, மீட்புபடையினர் பல்வேறு முயற்சி எடுத்துவருகின்றனர்.இந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு மிக அருகில் மீட்பு குழுவினர் நெருங்கியுள்ளனர். மீட்பு குழுவினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே 2மீட்டர் இடைவெளிதான் இருக்கிறது. இதனால், இன்று மாலைக்குள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. தொழிலாளர்களுக்கு தேவையான உடைகள், பைகளை தயார் நிலையில் உள்ளது, மேலும் அவர்களுக்கான மருத்துவ ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via