ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஊதிய உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்று இந்த உத்தரவை ஸ்டாலின் பிறபித்துள்ளார். இதன்படி, தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 35 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள தொகை ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :