பூனையால் தந்தை, மகன் பலி...
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் வளர்ப்பு பூனையை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் பூனைக்கு ரேபிஸ் பரவியுள்ளது. இந்த பூனையானது தான் வளரும் வீட்டில் உள்ள தந்தை, மகன் ஆகியோரை நகத்தால் பிராண்டியது. இதில் இருவருக்கும் நோய்த் தொற்று பரவியுள்ளது. தொற்று பாதித்த ஒரு வாரத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags :