அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு திறமைதான் முக்கியம் - சென்னை உயர்நீதிமன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அரசு சார்பில் வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது அதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. திறமை மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ஒரே தகுதியாக இருக்க வேண்டும் என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
Tags :