ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு .

by Admin / 20-12-2023 12:46:14am
ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு .

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21.12.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த "அட்வென்ட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை" ரத்து செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முடிவு செய்து.அறிவிப்பு  வெளியீடு..

ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு .
 

Tags :

Share via