பெண்ணை 9 பேர் கூட்டு பலாத்காரம்..

by Staff / 23-12-2023 01:00:47pm
பெண்ணை 9 பேர் கூட்டு பலாத்காரம்..

ராஜஸ்தானின் பார்மர் முன்னாள் எம்எல்ஏ மேவரம் ஜெயின் மற்றும் 8 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோத்பூரில் உள்ள ராஜீவ் காந்தி காவல் நிலையத்தில் டிசம்பர் 20ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கில் ஜெயின் உடன் மேலும் 8 பேர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via