நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.
நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதின் எதிரொலியாக மாவட்ட நிர்வாக அறிக்கை.
கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு நீர்த்தேக்கங்களிலிருந்து மொத்த நீர் திறப்பு தற்போது 2000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.இது படிப்படியாக 5000 கன அடியாக இன்று மாலைக்குள் அதிகரிக்கப்படும்.மழை மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும்- மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி
Tags : நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.