இன்று மாலை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு.

by Editor / 30-12-2023 10:31:38am
இன்று மாலை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு.

மகரவிளக்கு பூஜைகளுக்காக நாளை (30ம் தேதி) மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. 20ம் தேதி காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த மண்டல காலத்தில் 33.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். கோயில் மொத்த வருமானம் ரூ.241.71 கோடி.வந்துள்ளதாக தேவசம் போர்டு தகவல்.

 

Tags : இன்று மாலை மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு.

Share via