பொங்கல் பண்டிகைஆட்டுச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு.

by Editor / 13-01-2024 09:25:33am
பொங்கல் பண்டிகைஆட்டுச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ரூ.7 கோடி வரை விற்பனை அதிகரித்துள்ளது. மலபாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி, ஹைதராபாத் ரக காது என அணிவகுத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த வெளிமாநில ஆடுகளை பலர் வாங்கிச் சென்றனர். 10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை ஆனது. திருவண்ணாமலை ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு தேப்பனந்தல் மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது.
 

 

Tags : பொங்கல் பண்டிகைஆட்டுச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு.

Share via