பீகார் முதல்வருக்கு லாலுவின் மகள் கண்டனம்

by Staff / 25-01-2024 05:02:00pm
பீகார் முதல்வருக்கு லாலுவின் மகள் கண்டனம்

பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பரம்பரை அரசியல் குறித்து முதல்வர் நிதிஷ் குமாரின் கருத்துக்கு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிலருக்கு தங்கள் தவறுகள் எதுவும் தெரியாது. மற்றவர்கள் மீது சேற்றை வீசுவார்கள் என்று எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via