மதுபானம் கொடுத்து இளம் பெண் பலாத்காரம்

by Staff / 27-01-2024 12:28:29pm
மதுபானம் கொடுத்து இளம் பெண் பலாத்காரம்


இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் தனக்கு மதுபானம் கொடுத்து பலாத்காரம் செய்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். மும்பையில் ஹித்திக் ஷா என்ற இளைஞரும், 21 வயது இளம்பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். இருவரும் ஒரு இரவில் பார்ட்டியில் கலந்துகொண்ட நிலையில், நண்பர்களுடன் வந்த அவர், அப்பெண்ணுக்கும் மதுபானம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, நண்பரின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து ஹித்திக் ஷாவும், நண்பர்களும் தப்பியோடினர். அந்த வாரத்தின் பிற்பகுதியில் போலீசார் இது பற்றி அறிந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சமூக வலைதளங்களில் நண்பர்களாக பழகும் பெண்கள் யாருடன் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தனக்கு நேர்ந்தது போல் இனி ஒருவரும் பாதிக்கப்படக் கூடாது எனவும் அந்த இளம்பெண் 
 

 

Tags :

Share via