10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ
சார்பில்தமிழகமுழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டங்களில்
ஆயிரக்கணக்கான ஆசிரியை,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.சாலைமறியலில் ஈடுப்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.இந்த போராட்டம் காரணமாக தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டன.
Tags : 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.