இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிப்பது ஜனநாயக விரோதம்- சீமான்

by Staff / 02-02-2024 12:33:42pm
 இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிப்பது ஜனநாயக விரோதம்- சீமான்

ஞானவாபி மசூதி வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் என்ற உத்தரவு அதிர்ச்சியளிப்பதாகவும் ஞானவாபி மசூதி குறித்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதே சரியான முடிவு.. ஆனால் ,,மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிப்பது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, சட்ட விரோதமுமாகும். பாபர் மசூதி போல,ஞானவாபி மசூதியும் இரையானால், இந்தியா பேரழிவைச் சந்திக்கும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via