11 சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டு பெண்

by Staff / 04-02-2024 11:59:03am
11 சிறுமியை கொன்ற பக்கத்து வீட்டு பெண்

11 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண் கழுதுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் சனிக்கிழமை பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். சிறுமி துளசி மற்றும் மனீஷ் என்பவரின்பவரின் மனைவி ரூபி ஆகியோரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரூபி, துளசியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனே உடனே மருதடனே மருத்துவமனைக்கு கொன்று சென்ற போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து ரூபியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via