காதலன் கண்முன்னே மாணவியை தூக்கி. சென்று பலாத்காரம். 

by Editor / 18-02-2024 09:57:08am
காதலன் கண்முன்னே மாணவியை தூக்கி. சென்று பலாத்காரம். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள  சொத்த விளை கடற்கரைபகுதியில் இரவு நேரத்தில் பேசிகொண்டிருந்த காதலர்களை  குடிபோதையில் அங்கு வந்த இரண்டு வாலிபர்கள்  காதலன் கண்முன்னே மாணவியை தூக்கி. சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை  பலாத்காரம் செய்த பள்ளம் பகுதியை சேர்ந்த லீயோராஜ் மற்றும் சாகய சிமோலியன் ஆகிய இரண்டு பேரை போலீசார்  கைது செய்து அவர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை‌ மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : காதலன் கண்முன்னே மாணவியை தூக்கி. சென்று பலாத்காரம். 

Share via