தமிழக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு.
தமிழக அரசை கண்டித்து மார்ச் 4 இல் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. வருங்கால தலைமுறையின் வாழ்வு சீரழிவதை திமுக கண்டுகொள்ளவில்லை. தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்றார்.
Tags :