பொன்முடி தண்டனை நிறுத்திவைப்பு

by Staff / 11-03-2024 03:21:43pm
பொன்முடி தண்டனை நிறுத்திவைப்பு

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்த பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via