புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

by Staff / 16-03-2024 03:58:32pm
புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

 புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் 4 பிஸ்கட் பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு திரும்பியபோது பிஸ்கெட் பாக்கெட் நடுவே மறைத்து கஞ்சா கடத்தப்பட்டது. பிஸ்கெட் தந்த நண்பர் சாரதி, விசாரணை கைதிகள் முபஷீர் அகமது, கோபிநாத், கார்த்திக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 

Tags :

Share via