தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 16 வயது மகன்

by Staff / 25-03-2024 11:53:31am
தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 16 வயது மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் 16 வயது மகன் செலவுக்கு பணம் தராததால் தந்தையை கூலிப்படையை ஏவி கொன்றுள்ளார். இதற்காக மூன்று துப்பாக்கி சுடும் வீரர்களை அழைத்து வந்து தந்தையை தீர்த்துக் கட்டியுள்ளார். இந்த கொலையை விசாரித்த போலீசார் இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சிறுவன் மற்றும் 3 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via