காட்டுக்குள் ஒரு வருடம் பாலியல் கொடுமை செய்த மந்திரவாதி

by Staff / 05-04-2024 12:46:10pm
காட்டுக்குள் ஒரு வருடம் பாலியல் கொடுமை செய்த மந்திரவாதி

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர், தன் தாயாருக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி அந்த பேயை விரட்டுவதற்காக, பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் மந்திரவாதி அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி, அவளை மிரட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு வருட காலமாக பலாத்காரம் செய்துள்ளார். அந்த மந்திரவாதியிடம் இருந்து தப்பித்து வந்த அந்த இளம் பெண், போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும் ரூ.90 ஆயிரம் பணத்தை ஏமாற்றி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

Tags :

Share via