மீண்டும் தேர்தல் பத்திரங்கள் - நிர்மலா சீதாராமன் உறுதி

by Staff / 20-04-2024 05:15:27pm
மீண்டும் தேர்தல் பத்திரங்கள் - நிர்மலா சீதாராமன் உறுதி

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ஊழல் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். ‘தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மை நிறைந்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. நேரடி பணம் மூலம், கட்சிகள் நன்கொடை பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டுவரவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வோம்” எனக் கூறினார்.

 

Tags :

Share via