மழை சேதத்தை ஆய்வு செய்த ஈ.பி.எஸ்

by Admin / 12-11-2021 06:59:10pm
 மழை சேதத்தை ஆய்வு செய்த ஈ.பி.எஸ்

தாம்பரத்தில் ஈ.பி.எஸ்., கோட்டூர்புரத்தில் ஓ.பி.எஸ். மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு.
சென்னை அருகே தாம்பரத்தில் ஈ.பி.எஸ்., கோட்டூர்புரத்தில் ஓ.பி.எஸ். மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். தாம்பரத்தில் மழை சேதத்தை ஆய்வு செய்த ஈ.பி.எஸ்., பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், டி.கே.எம். சின்னய்யா மற்றும் வளர்மதி ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
 

 

Tags :

Share via