ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குத.வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.அவர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன என்று பிரதமர் மோடி தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
Tags :