கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது.

by Admin / 22-11-2021 11:43:36pm
கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது.

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது


கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.34 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினேஷ்பாபு என்பவர் அளித்த புகாரில் குருநாதன், அவரது மனைவி பானுப்பிரியா, முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via