குழாய் வழியே கொட்டிய பணக்கட்டுக்கள்..தங்க நகைகள்

by Editor / 24-11-2021 07:50:26pm
குழாய் வழியே கொட்டிய பணக்கட்டுக்கள்..தங்க நகைகள்

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரது வீட்டில் 
லஞ்ச ஓழிப்புத்துறை  அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு இடங்களில் அதிரடியாக நடத்திய சோதனையில் பணம் உள்ளிட்ட எந்த பொருட்களும் கிடைக்காமல் இருக்கவே அதிகாரிகள் சல்லடைபோட்டு தேடியதன் பலனாக இலஞ்சப்பணம் அவரது வீட்டின் மாடியிலிருந்து மழை நீர் வெளியேறும் பி.வி.சி.பைப் லைனில் கட்டுக்கட்டாய் பதுக்கியது கண்டு பிடிக்கப்பட்டது.மேலும் அந்த பைப் லைனில் இருந்து பணம் மட்டும் கொட்டவில்லை நகைகளும் கொட்டியது.மொத்தம் 21 இலட்சம் ரூபாயும்,2.5கிலோ தங்கம் என்றும் தெரியவந்துள்ளதாம்.இந்த சம்பவம்  கர்நாடக மாநிலத்தில் நூதனமான முறையில் இலஞ்ச பணத்தை பதுக்கிய கில்லாடி அதிகாரியை பற்றிதாபி பரப்பரப்பான பேச்சாக இருக்காம்.
 

குழாய் வழியே கொட்டிய பணக்கட்டுக்கள்..தங்க நகைகள்
 

Tags :

Share via