அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா மீண்டும் அறிக்கை

by Admin / 02-12-2021 11:33:26pm
அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா மீண்டும் அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா மீண்டும் அறிக்கை:

அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அதிமுக.

இது உயிர்த்தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம்.

சிலரது தேவைகளுக்காகவும், விருப்பு வெறுப்புக்காகவும் அதிமுக தற்போது செயல்படுகிறது.

அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கியவர்கள் கவலைப்படாமல் பொறுமை காக்கவும்.

அதிமுகவின் நிலை விரைவில் மாறும், தலை நிமிரும்.

உண்மைகளும், நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை. 

எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன், ஓய்ந்துவிட மாட்டேன் - சசிகலா.

 

Tags :

Share via