சாத்தான்குளம் வழக்கு 5 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

by Editor / 17-12-2021 08:19:14pm
சாத்தான்குளம் வழக்கு 5 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

சாத்தான்குளம்   காவல் நிலையத்தில்  போலீசார் தாக்கியதால் உயிரிழந்த   தந்தை மகன் கொலை வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு .   உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.காலஅவகாசம் கோரி  மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம்  தாக்கல் செய்த மனுவில்  உத்தரவு.

 

Tags :

Share via