சாத்தான்குளம் வழக்கு 5 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த தந்தை மகன் கொலை வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு . உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.காலஅவகாசம் கோரி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு.
Tags :