கிரைம் நியூஸ்
வெடிகுண்டு வெடித்து ரவுடி பலி
ஆலப்புழா அருகே தன்னை தாக்க வந்தவர்களை வீசி கொல்ல முயன்ற போது வெடிகுண்டு வெடித்து ரவுடி பலியானார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது30). பிரப...
மேலும் படிக்க >>10 வயது பெண் குழந்தை தீவைத்து எரிப்பு தந்தை வெறிச்செயல்
பணகுடி காவல்கிணற்றில் 10 வயது பெண் குழந்தையை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வெறிச்செயலில் அவரது தந்தையே ஈடுபட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவ...
மேலும் படிக்க >>லாரி மோதி 5 பேர் பலி
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இன்று மதியம் ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் எல்லக்குட்டை ...
மேலும் படிக்க >>தோனி படத்தின் நாயகன் சுஷாந்தின் உறவினர்கள் 6பேர் விபத்தில் பலி
இந்திய சினிமாவில் தோனி படத்தின் மூலம் ரசிகர்கைகவர்ந்த நடிகர்சுஷாந் சிங் ராஜ்புத் .இவர் கடந்த ஆண்டு தீடிரென தற்கொலை செய்து கொண்டார்.அது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...
மேலும் படிக்க >>குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
கோத்தகிரி அருகே இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 71 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டி...
மேலும் படிக்க >>குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்
இந்தியா முழுவதும் ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை பார்ப்பதும் பகிர்வதும் வியாபாரம் செய்வதுமான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ,14 மாநிலங்களில் சிபிஐ அ...
மேலும் படிக்க >>2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு
கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார்(22). இருவரும் கல்லூரி படிப்ப...
மேலும் படிக்க >>பீகாரில் நக்சலைட்டுகள் வெறிச்செயல்
பீகாரில் பழிக்குப் பழியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை, நக்சலைட்டுகள் தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கயா மாவட்டத்தில் உள்ள மனோபார் கிராமத்தில், க...
மேலும் படிக்க >>தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை
பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருக...
மேலும் படிக்க >>சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு ஆயுள்தண்டனை
விராலிமலையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாதவன் என்பவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 12 வயது சிறுமி பா...
மேலும் படிக்க >>