அரசியல்
செல்லூர் ராஜூக்கு செந்தில் பாலாஜி பதிலடி
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் மீடியாக்களிடமி...
மேலும் படிக்க >>பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் நீக்கம்
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பில், " தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கொத்தங்குடியைச் சேர்ந்த கே.ஆர். வெங்கட்ராமன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து இ...
மேலும் படிக்க >>எச்.ராஜா 4 கோடியில் வீடு கட்டி வருகிறாரா? புகார் குறித்து விசாரணை தொடக்கம்
சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவியிருந்தார். தனது தேர்தல் த...
மேலும் படிக்க >>ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: 3வது நீதிபதி நியமனம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது,அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக மகேந்திரன் என்பவர் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்த...
மேலும் படிக்க >>வெளியானது சசிகலாவின் அடுத்த ஆடியோ
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கையிலெடுத்துள்ளார...
மேலும் படிக்க >>அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ...
மேலும் படிக்க >>தூத்துக்குடியில் திரவ உயிர் உரம் உற்பத்தி தொடக்கம்
தூத்துக்குடி வேளாண்மைத் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள திரவ உயிர் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா...
மேலும் படிக்க >>சசிகலாவிடம் பேசிய5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
சசிகலாவிடம் பேசியதாக மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசா...
மேலும் படிக்க >>பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்ட...
மேலும் படிக்க >>முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு
திருமண ஆசைகாட்டி நடிகையை ஏமாற்றிய புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவை சேர்ந்த மு...
மேலும் படிக்க >>