முஸ்லீம் இளைஞர் மீது கொலை வெறித் தாக்குதல்

by Staff / 01-04-2024 05:29:51pm
முஸ்லீம் இளைஞர் மீது கொலை வெறித் தாக்குதல்

உத்திரபிரதேசம் ஷாம்லி மாவட்டம், கண்டலா கிராமத்தில் ரிஸ்வான் என்ற இளைஞர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கட்டையால் கொடூரமாக தாக்கத் தொடங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உத்திரபிரதேச காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ‘X’ தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via