இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி இன்று தொழிலாளர்களின் நீண்ட நாள் நிலுவைத் தொகை வழங்கும் விழாவில்....
பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தூர் ஹகும் சந்த் மில் தொழிலாளர்களின் நீண்ட நாள் நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்க்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவிழாவில் கலந்துகொண்டு உரை...
மேலும் படிக்க >>துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்.
துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டுக்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கிய சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன! துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத...
மேலும் படிக்க >>விபச்சாரத்திற்காக விற்கப்படும் பெண்கள்.. போலீஸ் அதிரடி
டெல்லி ஏரோசிட்டி பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்வதற்காக பெண்கள் விற்கப்படுகின்றனர் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து பெண்களை வாங்கும் புரோக்...
மேலும் படிக்க >>தம்பி மனைவியை எரித்துக் கொன்ற அண்ணன்
குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது தம்பி மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்த கொடூரம் நடந்துள்ளது...
மேலும் படிக்க >>பள்ளி தோழர்கள் தாக்குதல்.. சிறுவன் உயிரிழப்பு
வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி 17 வயது சிறுவன் அவனது பள்ளித் தோழர்களால் தாக்கப்பட்டான். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த ...
மேலும் படிக்க >>சிறுமியுடன் ஓட்டம்.. இளைஞருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வெங்கி என்ற 22 வயது இளைஞர், மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31, 2021ல் சிறுமியை அழைத்துக...
மேலும் படிக்க >>நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர்
மத்தியபிரதேச மாநிலம் காந்தி நகரை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் இரவு 10:30 மணியளவில் தனது கடையை பூட்டிவிட்டு இந்தூர் நகர் வழியாக வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது நாய் ஒன்று அவரை பார்த்து நீண்...
மேலும் படிக்க >>எம்.பி.யாக போட்டியிடும் பாலிவுட் நடிகை
பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அரசியலுக்கு வரவுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது. அவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்...
மேலும் படிக்க >>ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு.. ஓய்வு பெற்ற எஸ்எஸ்பி மரணம்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கந்தமுல்லாவில் உள்ள பாலா பகுதியில் உள்ள உள்ளூர் மசூதி மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்...
மேலும் படிக்க >>கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகல்
கேரள அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் தங்களது 2 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளி...
மேலும் படிக்க >>