தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு -சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன்.

by Editor / 30-12-2021 09:45:33pm
தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய கனமழைக்கு -சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன்.

 

நாளை (டிச.,31): கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜன.,01: கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

Tags :

Share via