வீ ,ஆர்.மஹாலில் மேற்கூரை பிய்ந்து அருவியாய் கொட்டிய மழை நீர்

by Editor / 30-12-2021 10:00:42pm
வீ ,ஆர்.மஹாலில் மேற்கூரை பிய்ந்து அருவியாய் கொட்டிய மழை நீர்

சென்னை அண்ணா நகரில்  சமீபகாலமாக சினிமா நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தும்  வீ ஆர் மாலில் இன்று பெய்த இடி மின்னல் மழையில் மேற்கூரை பிய்ந்து விழுந்து மேற்க்கூரையில் இருந்து அருவியை போல தண்ணீர் கொட்டியதால் மஹாலுக்கு வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பீதியை கிளப்பி விட்டது.
 

வீ ,ஆர்.மஹாலில் மேற்கூரை பிய்ந்து அருவியாய் கொட்டிய மழை நீர்
 

Tags :

Share via