விசாரணை கைதி தப்பி ஓட்டம்.

by Editor / 26-01-2022 09:25:29pm
விசாரணை கைதி தப்பி ஓட்டம்.

மதுராந்தகம் அருகே படாளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு  விசாரணையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் காவல்நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வீரா (41)என்பவரை கொள்ளை வழக்கு சம்பந்தமாக அழைத்துவரப்பட்டு விசாரணையில் இருந்த நிலையில் இன்று விசாரணைக் கைதி  காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம் இதனால் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : The trial prisoner fled.

Share via