ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது என்ன?

by Editor / 08-02-2022 11:21:26am
ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது என்ன?

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல சபாநாயகர்.
ஆளுநர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டது என்ன? 

சபை குறிப்பில் ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்தை பதிவு செய்தார் சபாநாயகர் அப்பாவு.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல

 காமாலைக் கண்ணுடன் ஏ.கே.ராஜன் அறிக்கை என ஆளுநர் விமர்சனம்- சபாநாயகர்.

அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி 

நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார் - சபாநாயகர் அப்பாவு
 

 

Tags : What was written in the letter sent by the Governor?

Share via